பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பேட்டை, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவரை ஏராளமான இளவட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிலர் அத்துமீறி ஏடாகூடாமான கேள்வியை கேட்டவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் ரசிகர்களுடன் மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் அவரது மார்பகம் பற்றி ஆபாசமாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபமான மாளவிகா, ‛‛சில ஆண்களின் அடாவடித்தனம் ரொம்ப ஓவராக உள்ளது. அதை பார்த்து திகைத்து போனேன்'' என்று கூறியுள்ளார்.