4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. அந்த பிரபலத்தால் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். நேற்று ஷிவாங்கி, நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஜாலி ஓ ஜிம்கானா' படப்பிடிப்பின் போது இது நடந்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி, சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்யுடன் போட்டோ எடுப்பதற்கும், அவரை சந்திப்பதற்கும் சிவகார்த்திகேயன் தான் ஏற்பாடு செய்திருப்பால் போலிருக்கிறது. 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஷிவாங்கியின் இந்தப் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.




