ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. அந்த பிரபலத்தால் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். நேற்று ஷிவாங்கி, நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஜாலி ஓ ஜிம்கானா' படப்பிடிப்பின் போது இது நடந்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி, சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்யுடன் போட்டோ எடுப்பதற்கும், அவரை சந்திப்பதற்கும் சிவகார்த்திகேயன் தான் ஏற்பாடு செய்திருப்பால் போலிருக்கிறது. 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஷிவாங்கியின் இந்தப் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.