புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹரி அருண் விஜய் நடிப்பில் யானை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஹரி அடுத்ததாக தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவரும் நிலையில் இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைந்துள்ளார்.