மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வெங்கட்பிரபு அசோக் செல்வன் இயக்கத்தில் 'மன்மதலீலை' படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார். அடல்ட் காமெடி கலந்த படமாக உருவாகி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை இயக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவிடம் கதையையும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. விரைவில் படம் தொடர்பான வேலைகளை துவங்க உள்ளார் வெங்கட்பிரபு.