திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வெங்கட்பிரபு அசோக் செல்வன் இயக்கத்தில் 'மன்மதலீலை' படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார். அடல்ட் காமெடி கலந்த படமாக உருவாகி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை இயக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவிடம் கதையையும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. விரைவில் படம் தொடர்பான வேலைகளை துவங்க உள்ளார் வெங்கட்பிரபு.