ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட்டின் தனிப் பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஹிந்திப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். முதல் முறையாக தென்னிந்தியாவில் தெலுங்கில் சிரஞ்சிவி நடித்து வெளிவந்த 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதற்கடுத்து தமிழில் எஸ்ஜே சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் பிரச்சினையில் சிக்கி தற்போது தான் மீண்டுள்ளது. விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.
அமிதாப் அடுத்து நடிக்கும் தெலுங்கு, ஹிந்திப் படமாக 'பிராஜக்ட் கே' அமைந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகியோருடன் அமிதாப்பும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
![]() |