தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை ரோஜா தற்போது ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனது நகரி பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் முதல்வர் முக. ஸ்டாலினின் உருவம் பொறித்து தயாரித்த பட்டு சால்வையை அவருக்கு வழங்கியுள்ளார். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு - ஆந்திர மாநிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினேன். நான் கூறிய விஷயங்களை கேட்டறிந்த அவர், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார் ரோஜா.