துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நடிகை ரோஜா தற்போது ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனது நகரி பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் முதல்வர் முக. ஸ்டாலினின் உருவம் பொறித்து தயாரித்த பட்டு சால்வையை அவருக்கு வழங்கியுள்ளார். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு - ஆந்திர மாநிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினேன். நான் கூறிய விஷயங்களை கேட்டறிந்த அவர், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார் ரோஜா.