டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
சினிமா படப்பிடிப்பு, போட்டோஷூட் என பிஸியாக உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இடையில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது அம்மா, சகோதரி உடன் சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதுப்பற்றி ரம்யா கூறுகையில், ‛‛நான் எப்போதும் வழக்கமாக கோயில் செல்வது வழக்கம். வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு வர ஆசைப்பட்டேன். இப்போது நிறைவேறியது. இறைவனை பார்த்தது மகிழ்ச்சி'' என்றார்.