தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் பிஸியாக உள்ளார் பிரபுதேவா. தற்போது பஹீரா படத்தில் நடித்துள்ளார். இதுதவிர இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து 'ரேக்ளா' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதை வால்டர் படத்தை இயக்கிய அன்பு இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கிறார். இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக இந்த படம் தயாராகிறது.