ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சமீபகாலமாக தெலுங்கில் இருந்து மிகப்பெரிய இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்கும் டிரெண்ட் உருவாகியுள்ள நிலையில், அதிலிருந்து சற்றே விலகி கன்னட திரைபட இயக்குனர் ஒருவரின் டைரக்சனில் தமிழில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கிறார் சந்தானம். கன்னடத்தில் லவ்குரு, ஜூம், ஆரஞ்ச் என வெற்றிப்படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜூ தான் சந்தானத்தின் படத்தை இயக்கவுள்ளார்.
இதுகுறித்த தகவலை இருவருமே தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனது முதல் தமிழ்ப்படத்தில் சந்தானத்தை வைத்து இயக்குவதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார் பிரசாந்த் ராஜ். அவர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி இது தனித்துவமான ரொமாண்டிக் காமெடிப்படமாக இருக்குமாம்.