தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பலே வெள்ளையத்தேவா, பிருந்தவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரன் தற்போது மாயோன், நெஞ்சுக்கு நீதி படங்களில் நடித்து வருகிறார். பூலோகம் படத்தை அடுத்து கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 28வது படத்திலும் தற்போது இவர் இணைந்திருக்கிறார்.
இதே படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வந்தபோதும், அவருக்கு இணையான இன்னொரு நாயகியாக நடிக்க தன்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் ஜெயம்ரவி யுடன் இணைந்து நடிக்கப்போகிறார் தன்யா ரவிச்சந்திரன்.