மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வாடா தம்பி என்ற பாடல் நேற்று மாலை 6மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் - அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள். பாடல் வெளியான 20 மணிநேரத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 2.83 லட்சம் லைக்குகளும் கிடைத்தன. தற்போது இந்த பாடல் சோஷியல் மீடியாவில் வைரலானது.