கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை தமன்னாவுக்கு தமிழில் தற்போது பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை பதிவிடுகிறார். இப்போது கடவுள் போன்று வேடமணிந்து வாலை இலையில் உணவு சாப்பிடும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, ‛‛வாழை இலையில் உண்ணும்போது தெய்வம் போல் உணர்கிறேன். எளிதானது, சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. மீண்டும் பழைய நிலைக்கு காலம் செல்கிறது'' என பதிவிட்டுள்ளார்.