மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மனோ வெ.கண்ணதாசன் எழுதி இயக்கியுள்ள இறுதிப்பக்கம் படம் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இயக்குனர் அளித்த பேட்டி: படத்தில் நடிக்கும் பாத்திரங்களை ரசிகர்களால் ஒரே மாதிரியே யூகிக்க முடியும். ஆனால் நாவல்களை படிக்கும் போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியே இந்த இறுதிப்பக்கம் படம். ஒரு கொலையும், அதற்கான காரணங்களும், கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத படமாக இருக்கும். எனக்கு அமைந்த திறமையான படக்குழுவால் 70 சதவீத படத்தை ஆரம்பத்திலேயே முடித்த திருப்தி வந்து விட்டது. நாயகியாக அம்ருதா ஸ்ரீநிவாசன் நடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.