ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்த சமந்தா, யோகா, தியானத்தில் ஈடுபட்டார். தனது தோழியுடன் சர் தாம் எனும் வடமாநிலங்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்று வந்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். சமூகவலைதளத்தில் பாசிட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ‛‛நீங்கள் இப்போது இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள். நாளை நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ அதற்காக தொடர்ந்து போராடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.