மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்த சமந்தா, யோகா, தியானத்தில் ஈடுபட்டார். தனது தோழியுடன் சர் தாம் எனும் வடமாநிலங்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்று வந்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். சமூகவலைதளத்தில் பாசிட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ‛‛நீங்கள் இப்போது இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள். நாளை நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ அதற்காக தொடர்ந்து போராடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.