ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
முண்டாசுபட்டி மூலம் கவர்ந்த இயக்குனர் ராம்குமார், ராட்சசன் படம் மூலம் முன்னணி இயகுனர் ஆனார். அந்த படத்துக்கு பின் தனுஷை இயக்க இருப்பதாகவும் சத்யஜோதி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ராட்சசன் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ராம்குமார் தனுஷிற்காக காத்திருக்கிறார். ஆனால் தனுஷ் மற்ற கமிட்மெண்டுகளில் பிசியாக இருக்கிறார். எனவே அதுவரை தனுஷிற்காக காத்திருக்காமல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.