திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது கமல் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருவதால் அந்தப்படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். இந்தநிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை ஷங்கர் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் கதாநாயகியாக தென் கொரியாவை சேர்ந்த நடிகை பே சூஷி என்பவர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசியா அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தென் கொரிய நடிகையை ஷங்கர் தேர்வு செய்ய இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.