சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு போதை விருந்து நடந்தது. இதில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமா உள்பட 88 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் எம்.டி.எம்.ஏ மற்றும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நடிகை ஹேமா, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து நடிகை ஹேமாவை விடுவித்தது. அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.