'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படத்திற்கு பிறகு இந்திய அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் முதல் முறையாக தெலுங்கில் 'ஜெய் ஹனுமான்' படத்தில் நடிக்கின்றார் என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து இரண்டாவது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் ரிஷப் ஷெட்டி. அந்த தகவலின் படி, எஸ்.எஸ். ராஜமவுலியின் உதவி இயக்குநர் அஸ்வின் கங்கராஜூ இயக்கத்தில் தான் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது பிரீயட் ஆக்சன் டிராமா ஆக உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பான் இந்திய படமாக உருவாகிறது. மேலும், இப்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.