ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

குண்டனப்பு பொம்மா, செகண்ட் ஹேண்ட் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா. அதன் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதால் மன அழுத்த்ததில் இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் கொண்டாபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக உறவினர்கள் அவரை விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை மரணம் தொடர்பான போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.




