பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருக்கும். அந்நிய மண்ணில் அதுவும் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று பந்து வீசிய விதத்தைப் பார்த்து பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, நேற்றைய லார்ட்ஸ் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“மிகவும் சுவாரசியமாக உள்ளது” என கடைசி கட்ட பரபரப்பின் போதும், அடுத்து வெற்றி பெற்றதும், 'யெஸ்ஸ்ஸ்ஸ்” என்றும், பின்னர் “எப்பேர்ப்பட்ட வெற்றி, என்ன ஒரு அருமையான டீம்” என்றும் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.