அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட்டின் பிரிமியர் பட நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் தூம் 4 படத்தில் பிரபாஸை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த திட்டத்தை கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது, ஆனால் யஷ்ராஜ் பிலிம்ஸ் ஆதித்ய சோப்ரா அதை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது பிரபாஸ் பல பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், சலார் ஆகிய படங்களில் நடித்து வருபவர் அடுத்தபடியாக நாக் அஸ்வின் இயக்கும் சயின்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்திருக்கிறார். இந்த படங்கள் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் இந்த படங்களை பிரபாஸ் முடித்த பிறகு தூம்-4 படத்தை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.