தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா தான் தற்போது நகை அணியும் பெண்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'மெட் காலா 2023' என்ற பேஷன் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் வந்த பிரியங்கா சோப்ரா 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்துள்ளார்.
கருப்பு நிற நீளமான கவுன் ஆடையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த அந்த வெள்ளை நிற வைர நெக்லஸ் வந்திருந்த அனைவரின் கண்களைப் பறித்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கண்களைப் பறித்து வருகிறது. அந்த வைர நெக்லஸ் அமெரிக்க ரூபாய் மதிப்பில் 25 மில்லியன் யுஎஸ் டாலர் என்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பின்பு அந்த வைர நெக்லஸ் ஏலம் விடப்படுமாம்.