நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா தான் தற்போது நகை அணியும் பெண்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'மெட் காலா 2023' என்ற பேஷன் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் வந்த பிரியங்கா சோப்ரா 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்துள்ளார்.
கருப்பு நிற நீளமான கவுன் ஆடையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த அந்த வெள்ளை நிற வைர நெக்லஸ் வந்திருந்த அனைவரின் கண்களைப் பறித்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கண்களைப் பறித்து வருகிறது. அந்த வைர நெக்லஸ் அமெரிக்க ரூபாய் மதிப்பில் 25 மில்லியன் யுஎஸ் டாலர் என்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பின்பு அந்த வைர நெக்லஸ் ஏலம் விடப்படுமாம்.