50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. தொடர்ந்து வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் 2021ம் ஆண்டில் திருமணம் செய்துவிட்டு கணவருடன் துபாயிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கீர்த்தி ராஜ் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.