ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. தொடர்ந்து வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் 2021ம் ஆண்டில் திருமணம் செய்துவிட்டு கணவருடன் துபாயிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கீர்த்தி ராஜ் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.