நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
நடிகையான ஸ்ருதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனையடுத்து திருமணமாகி செட்டிலாகிவிட்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்த ஸ்ருதிகா தற்போது ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். அங்கே அவரது சேட்டைகள், குறும்புத்தனங்கள் சல்மான் கான் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவர் சமீபத்திய எபிசோடில் கதறி அழும் காட்சியை பார்த்து பலரும் ஸ்ருதிகா ஏன் இப்படி அழுகிறார்? என கேள்விக்கேட்டு வருகின்றனர். அவர் கதறி அழ காரணம் ஸ்ருதிகா பிக்பாஸ் வீட்டிற்குள் போனது சங் தரங் ஸ்ருதிகாவிற்கு நெருங்கிய தோழியாக இருந்து வந்தார். தற்போது இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மனமுடைந்த ஸ்ருதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்.