நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
சின்னத்திரை நடிகையான ஹாசினி பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் இளையராஜாவின் உறவினர் ஆவார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 'நான் என்னை பற்றிய வதந்திகளுக்கு பதில் கொடுக்க விரும்புகிறேன். நான் என்னை தொடர்புகொள்ள முடியாத நாட்டிலோ, ஊரிலோ செட்டில் ஆகிவிடவில்லை. சென்னையில் தான் இருக்கிறேன். தொடர்ந்து நடிப்பு, கான்செட், வீஜே என செய்து கொண்டு தான் இருக்கிறேன். கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறேன். ஆனால், சிலர் நான் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதாக செய்தி பரப்பி வருகிறார்கள். எனவே, என்னை பற்றிய வதந்திகள் எதுவும் கேள்விப்பட்டால் என்னை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.