மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
கோலங்கள் தொடரில் ஆதி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் நடிகர் அஜய் கபூர். இவரது நடிப்பு இன்றளவும் பலராலும் வியந்து பாராட்டப்படுகிறது. பலரும் இவரை இப்போதும் கம்பேக் கொடுக்க சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கம்பேக் கொடுத்தது என்னவோ அவரது மனைவி நிஷா கபூர் தான். அஜய் கபூரின் மனைவி நிஷா கபூரும் சீரியல் நடிகை தான். 20 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ருத்ரவீணை தொடரில் இவர் நடித்துள்ளார். அவர் தற்போது மல்லி தொடரின் முலம் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நிஷா கபூர் மல்லி தொடரில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.