பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு |
மலையாள நடிகையான ஸ்ரீகோபிகா நாயர் தமிழ் சின்னத்திரையில் அன்பே வா, சுந்தரி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது இரண்டு சீரியல்களும் முடிந்துவிட்ட நிலையில் மலையாள தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு தற்போது வைசாக் ரவி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. ஸ்ரீகோபிகா நாயர் வைசாக் ரவியை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதன்புகைப்படங்களை ஸ்ரீகோபிகா தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.