மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை சல்மா அருண், ‛ராஜா ராணி 2' மற்றும் ‛அமுதாவும் அன்னலெட்சுமியும்' ஆகிய தொடர்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவில் ரீச்சாகியுள்ளார். இதனால் சல்மாவுக்கு பல வாய்ப்புகளும் வருகிறது. இந்நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் சல்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதிபடுத்தியுள்ள சல்மா அருண், அண்மையில் அளித்துள்ள பேட்டியில், சிறகடிக்க ஆசை தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தாலும் புதிதாக கமிட்டாகியுள்ள தொடரில் பாசிட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.