''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான நபர்களில் பூர்ணிமாவும் ஒருவர். இந்த சீசனில் மாயாவிற்கு அடுத்தபடியாக நேயர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபரும் பூர்ணிமா தான். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி பல விமர்சனங்கள் வருவதை பார்த்த பூர்ணிமா தனது ஹேட்டர்ஸ்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் மீது அன்பை பொழிந்ததற்கும், என் குறைகளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. என்னுடைய ரசிகர்கள் என்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் ஒருவரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட பதிலுக்கு வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் காதலியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.