காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் அக்னி ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சீரியலிலிருந்து விலகுவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அர்ஜுன் கதாபாத்திரத்தில் இனி யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. இந்நிலையில், திருமகள் தொடரில் ஹீரோவாக நடித்த சுரேந்தர் தான் இனி மலர் சீரியலிலும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.