'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் கூர்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சந்திரகாந்த். இயக்குநர் பாலசந்தரால் நடிகராக அறிமுகமான சந்திரகாந்த், பல படங்களில் நடித்துள்ளதுடன் திரைப்பட எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது சிங்கப்பெண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொடரின் இயக்குநரான தனுஷ்கிருஷ்ணா சந்திரகாந்தின் நண்பர் ஆவார். அவரது அழைப்பின் பெயரில் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சந்திரகாந்த் தனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியாவே கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார்.