300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் கூர்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சந்திரகாந்த். இயக்குநர் பாலசந்தரால் நடிகராக அறிமுகமான சந்திரகாந்த், பல படங்களில் நடித்துள்ளதுடன் திரைப்பட எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது சிங்கப்பெண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொடரின் இயக்குநரான தனுஷ்கிருஷ்ணா சந்திரகாந்தின் நண்பர் ஆவார். அவரது அழைப்பின் பெயரில் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சந்திரகாந்த் தனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியாவே கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார்.