ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு என்கிற பிருத்விராஜ் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். தற்போது பப்லுவுக்கு 57 வயதாகிறது. ஆனாலும் வொர்க்-அவுட், பாசிட்டிவான மனநிலை என உடலளவிலும், மனதளவிலும் கட்டுமஸ்த்தாக இளமையுடன் இருக்கிறார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த 24 வயதே ஆன ஷீத்தல் என்பவருடன் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களது உறவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், சோஷியல் மீடியா பதிவுகளிலும், நேர்காணல்களிலும் தனக்கும் ஷீத்தலுக்குமான உறவு எத்தகையது என்பதை பப்லு விளக்கிவிட்டார். தற்போது ஷீத்தலுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் பப்லு அவருடன் சேர்ந்து ரொமான்ட்டிக்காக நடனமாடி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‛காவாலா' பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி உள்ளனர்.