சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ் பல ஹிட் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் லீவ் கேட்டதற்காக சித்தி-2 மற்றும் காற்றுக்கென்ன வேலி ஆகிய தொடர்களிலிருந்து நீக்கப்பட்டார். இதனை இன்ஸ்டாகிராமிலும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பின் மீனாட்சி கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களாக சுஜாதா என்ற நடிகை நடித்து வந்தார். அண்மையில் அவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இனி யார் மீனாட்சி? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வேளையில் ஏற்கனவே நடித்து விலகிய மீனாட்சி கதாபாத்திரத்திலேயே வீணா வெங்கடேஷ் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்திலேயே அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.