பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழக அரசு, கடையில் தொழிலாளர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் இத்தகைய கஷ்ட நிலையை, அங்காடித்தெரு படத்தில் இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பார்.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து சமூகவலைதளத்தில் அவர் கூறியதாவது: அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது. அப்படத்தில் நின்று கொண்டே பணியாற்றுவதால் ஏற்படும் வெரிகோஸ் நோய் பற்றி கூறியிருந்தேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.