சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை நடிகர் ஜெயம் ரவி முடித்து கொடுத்துள்ளார். இதில் இவர் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். டுவிட்டரில் ஜெயம்ரவி கூறுகையில், ‛என்னை நம்பியதற்கு நன்றி. இனி பொன்னியின் செல்வன் செட்டில் இருப்பதை இழப்பேன். உங்களுடன் மீண்டும் வேலை செய்யும் நாளை எதிர்நோக்குகிறேன். புதிய தொடக்கத்திற்காக கனமான இதயத்துடன் செல்கிறேன் எனக்கூறியுள்ளார்.