மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு , அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். அடுத்ததாக நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சுதீப்புடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, செப்-2ல் வரப்போகும் அவரது பிறந்தநாளுக்கு இப்போதே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழத்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, சுதீப்பை நேரில் சந்தித்தபோது அவரது கைமணத்தில் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என சிலாகித்து கூறி அவரை சிறந்த குக் என பாராட்டியுள்ள வெங்கட்பிரபு, நாம் இருவரும் இணைந்து பணியாற்றும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.