பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ராதே ஷ்யாம், ஆச்சார்யா, பீஸ்ட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூஜாஹெக்டே, தடுப்பூசி போடும்போது அருகில் இருந்த தனது தாயாரை பிடித்துக் கொண்டுள்ளார். அதைப்பார்க்கையில், பூஜாவுக்கு ஊசி போடுவது பயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு தனது இரண்டு வயதில் தனக்கு தடுப்பூசி போட்டதையும் இந்த தருணத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே, அதையடுத்து சிகிச்சைக்குப்பிறகு நோய் தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்படத்தக்கது.