நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை |
பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் உடன் ஒரு படம் பண்ணுகிறார். இதற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் நாயகியாக பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகும் இப்படம் ஆகஸ்ட்டில் துவங்குகிறது. தமிழில் தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக பிரியா பவானி சங்கர் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.