புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என சில படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதையடுத்து புதுப்பேட்டை-2வில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவனோ நானே வருவேன் என்ற பெயரில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் 43ஆவது படப்பிடிப்பு முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கும் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கப்போகிறார் தனுஷ். இந்நிலையில், இந்த படத்திற்கு வைத்துள்ள நானே வருவேன் என்ற தலைப்பு ரொம்ப சாதாரணமாக உள்ளது என்று தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து டைட்டிலை மாற்றுமாறு சோசியல் மீடியாவில் கூறிவந்தனர்.
அதன் எதிரொலியாக நானே வருவேன் டைட்டிலை மாற்றும் ஆலோசனையில் செல்வராகவன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராயன் என்ற மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செல்வராகவன்தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.