ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
சினிமா உலகில் 1980 - 90களில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சந்தித்து தங்களது கடந்த கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை கடைபிடித்து வருகிறார்கள். அந்தவகையில், 1980 காலகட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகர்- நடிகைகள் சிலருடன் தான் ஒரு வார இறுதி நாளில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
அதோடு, அந்த சந்திப்பை நிறைய சந்தோசங்களுடனும், சிரிப்புகளுடனும் கழித்தோம் என்று பதிவிட்டு அதுகுறித்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா. அந்த போட்டோவில் ராதிகா சரத்குமாருடன் நடிகர் ரகுமான், அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.