புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல நடிகை யாமி கவுதம். தமிழில் கெளரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தார். தென்னிந்தியாவை விட ஹிந்தியில் பிரபல நடிகையாக திகழும் இவர் கடந்த மாதம் திடீரென ஹிந்தி இயக்குனர் ஆதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. நடிகை யாமியின் வங்கிகணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி ரூ.1.5 கோடி பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு யாமிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தவாரம் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.