இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பூமராங் படத்தை அடுத்து மீண்டும் அதர்வாவை வைத்து தள்ளிப்போகாதே என்ற படத்தை இயக்கினார் கண்ணன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இதையடுத்து சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய பிஸ்கோத்து படம் ரிலீஸாகிவிட்டது. தற்போது எரியும் கண்ணாடி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார் கண்ணன். இதில் மிர்ச்சி சிவா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடம் காமெடி கதையில் உருவாகிறதாம்.