விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பூமராங் படத்தை அடுத்து மீண்டும் அதர்வாவை வைத்து தள்ளிப்போகாதே என்ற படத்தை இயக்கினார் கண்ணன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இதையடுத்து சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய பிஸ்கோத்து படம் ரிலீஸாகிவிட்டது. தற்போது எரியும் கண்ணாடி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார் கண்ணன். இதில் மிர்ச்சி சிவா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடம் காமெடி கதையில் உருவாகிறதாம்.