சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் திரிஷா, அடிக்கடி திருமணம் குறித்த வதந்திகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் அதுபோன்ற விசயங்களுக்கு பதிலளிக்காமல் தற்போது பாசிட்டீவான செய்திகள் மற்றும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தற்போது நாடு கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா தடுமாறிக் கொண்டு வருவதால் நிலைமை சீராகும் வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.