ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதி தீவிரமாக உள்ளது. தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நோயால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரசு உதவியை தாண்டி பல தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சில திரைப்பிரபலங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்புக்காக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளனர். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர்.
![]() |