துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ராட்சத மனித குரங்கை மையமாக வைத்து ஹாலிவுட்டில் கிங்காங் படம் வெளியானது. அதே பாணியில் தற்போது தமிழில் கபி என்ற படம் உருவாகிறது.
முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் உருவாகும் படம் இது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி இராமசாமி தயாரிக்கிறார். அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு கவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர்.
இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்கிறார். படம் பற்றிய பர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.