புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த உப்பெனா படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்த அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் நானி, சுதீர் பாபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் நடித்த மாரி, மாரி-2 படங்களை இயக்கிய பாலாஜி மோகன், மீண்டும் தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு கிர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களில் இவர் நடிக்கப் போகிறார்.