இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த உப்பெனா படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்த அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் நானி, சுதீர் பாபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் நடித்த மாரி, மாரி-2 படங்களை இயக்கிய பாலாஜி மோகன், மீண்டும் தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு கிர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களில் இவர் நடிக்கப் போகிறார்.