இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிவிட்டது. கடந்த மாதம் தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் வரலட்சுமி இணைந்து நடித்திருந்த 'க்ராக்' என்கிற படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இந்தநிலையில் கடந்த வாரம் தெலுங்கில் அவர் நடித்த மற்றொரு படமான 'நாந்தி' வெளியானது. அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தெலுங்கில் தான் நடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.