வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் சூர்யா. இதை புதியவர் சரவ் சண்முகம் இயக்குகிறார். அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் முக்கிய வேடத்தில் நடிக்க அவரது அப்பாவாக அருண் விஜய்யே நடிக்கிறார். இப்போது நடிகர் விஜயகுமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஊட்டியில் மொத்த படப்பிடிப்பும் நடக்க உள்ளது. விரைவில் படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளனர்.
''ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எனது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி'' என்கிறார் சரவ்.




