கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீ-மேக் ஆகிறது. இதை மோகன் ராஜா இயக்க உள்ளார். படத்திற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அந்தவகையில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த அரசியல்வாதி கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அவர் சம்மதிக்கும் பட்சத்தில் சைரா நரசிம்ம ரெட்டிக்கு பின் சிரஞ்சீவி உடன் நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இது அமையும். அதேசமயம் மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 3வது படமாக இது இருக்கும்.