அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் |

பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு போதை விருந்து நடந்தது. இதில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமா உள்பட 88 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் எம்.டி.எம்.ஏ மற்றும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நடிகை ஹேமா, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து நடிகை ஹேமாவை விடுவித்தது. அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.